அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி மாணவர்கள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் பெரியார் நகரில் உள்ள அரண்மனை தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தவுடன் பள்ளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பெய்த மழையினால் மூடப்பட்ட பள்ளத்தில் மண்கள் உள்வாங்கிய நிலையில் ஆங்காங்கே மேடு பள்ளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள அரண்மனையின் முன்பு மழைநீர் அதிக அளவில் தேங்குவதினால் பள்ளி மாணவ-மாணவிகள் இருந்த வழியாக செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.