அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்
ஜெயங்கொண்டம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் தாலுகாவில் உள்ள 18-வது வார்டில் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பரவும் சூழ்நிலையானது ஏற்பட்டு வருகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் மூலமாக மற்ற குழந்தைங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினை கொண்டு இப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.