கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை ஆக்கிரமித்த செடி-கொடிகள்
புகழூர், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் புகழூர் கால்வாய் அருகே பெரிய குளம் வெட்டப்பட்டது. இந்த குளத்திற்கு ஓலப்பாளையம், கவுண்டன்புதூர், செல்வநகர் வழியாக வரும் உபரி நீர் வந்து நிரம்பி புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. குளம் நிரம்பி வழியும் போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு வற்றாத கிணறுகளாக உருவானது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் நெடுகலும் தூர் வாராததால் ஏராளமான செடி,கொடிகள் முளைத்துள்ளது. குளத்திலும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக குளத்திற்குள் தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குளம் நிரம்ப முடியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.