தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரமற்ற அலுவலகம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவுக்காக பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் சுகாதாரமின்றியும், வர்ணம் பூசாமல் பழுதடைந்த நிலையிலும் உள்ளது. எனவே இந்த அலுவலகத்தை சுத்தம் செய்து வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-செந்தில்குமார். மாரண்டஅள்ளி, தர்மபுரி.




