கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூடப்பட்ட ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: ரமேஷ்,
கரூர் மாவட்டம் நொய்யலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிலையம் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி, கரூர் மற்றும் ஈரோடு, கோவை, பாலக்காடு செல்லும் பயணிகள் ஏறி இறங்கி வந்தனர். இந்நிலையில் பயணிகள் ரெயிலில் ஏறி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ரெயில் நிலையம் பூட்டப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.




