அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிதறும் மண்களால் வாகன ஓட்டிகள் அவதி
வாலாஜா நகரம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் சிமெண்டு ஆலைகளுக்கு டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகிறது. இந்நிலையில் இங்கு முதன்மை சாலையில் அமைந்துள்ள செண்டர் மீடியனில் அதாவது கலெக்டர் அலுவலகம் முதல் பஸ் நிலையம் வரை மணல் மற்றும் சுண்ணாம்புக்கல் மண்கள் தேங்கி மேடாக உள்ளது. மேற்படி மண்கள் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.