திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊர்களின் பெயர்கள் எழுதப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக எட்டுக்குடிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் எட்டுக்குடி என்று மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பஸ், மன்னார்குடியில் இருந்து லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், செருவாமணி, திருநெல்லிக்காவல், நால்ரோடு வழியாக எட்டுக்குடிக்கு செல்கிறது என்று ஊரின் பெயர்களை பஸ்சில் எழுத வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர் .