தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த கட்டிடம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தக்காளிமண்டி அருகில் மிகவும் பழமையான தாட்கோ வனிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்தாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் கட்டிடத்தின் கீழே ஆபத்தை உணராமல் சாலையோர வியாபாரிகள் காய்கறி கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு இந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், தாமபுரி.




