கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுச்சுவர் கட்டித்தரப்படுமா?
தவிட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: கந்தசாமி
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. அதேபோல் முன்பகுதியில் தார்சாலை செல்கிறது. இந்நிலையில் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கூடத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள், விஷப்பூச்சிகள் ஊர்ந்து பள்ளிக்குள் வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.