மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்
வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: செந்தில்முருகன்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தற்பொழுது குறுவை நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக சீர்காழி பகுதியில் விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளன. மேலும் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.