புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாடற்ற பட்டி
திருவரங்குளம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திறந்தவெளியில் சுற்றித்திரியும் மாடுகள், விவசாய நிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடைக்கும் பட்டி இருந்து வந்தது. தற்போது அது பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. அதனை நூலக கட்டிடம் இன்றி சிறிய அறையில் செயல்பட்டு வரும் அரசு பொது நூலக கட்டிடத்தை இந்த இடத்தில் அரசு நூலக கட்டிடம் கட்டிட பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





