நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் குவியும் வாழைகழிவுகள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலை என்.புதுப்பட்டிக்கும் வளையப்பட்டிக்கும் இடையில் சாலை ஓரங்களில் தொட்டியம் பகுதியில் இருந்து நாமக்கல் மற்றும் வெளியூர்களுக்கு வாழைத்தார் கொண்டு செல்லும் வாகனங்கள் அதில் உள்ள கழிவுகளை சாலை ஓரங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி காய்ந்து சருகானால், காற்று அடிக்கும் காலங்களில் தார்சாலையில் பறந்து போக்குவரத்துக்கு பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், வளையபட்டி, நாமக்கல்.




