திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷப்பூச்சிகள்
எஸ்.எம்.ஏ.நகர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷப்பூச்சிகள்
திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் எஸ்.எம்.ஏ.நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளை நாணல் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. இதன்காரணமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.