புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலகத்தை சரிசெய்ய கோரிக்கை
கீரனூர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், வாசகர்கள் வந்து புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களை படித்து செல்கின்றனர். இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாசகர்கள் நூலகத்திற்கு வருவதற்கு சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.





