திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை அதிகரிப்பு
அனுப்பர்பாளையம்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: ந.தெய்வராஜ்
திருப்பூர் மாநகர் 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தத்தை அடுத்த மெயின் ரோட்டில் இருபுறமும் நாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் செல்ல வேண்டி உள்ளது. நாய்கள் சாலைகளில் குறுக்காக ஓடுவதால் விபத்து ஏற்பட வாய்பு உள்ளது. நாய்கள் அதிகரிப்பினால் பொதுமக்களும், வெளியூரில் இருந்து வருபவர்களும் நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்ச உணர்வுடன் தவிக்கிறார்கள். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.