ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சந்தை பராமாிக்கப்படுமா?
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: அழகேசன்
அந்தியூர் நகரில் வாரம்தோறும் திங்கட்கிழமை சந்தை நடந்து வருகிறது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அருகில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெறுவதால் மிகவும் குறுகலான இடத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் சந்தைக்கு சென்று வர சிரமப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுகாதாரமான முறையில் சந்தையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





