தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மது அருந்தும் கூடாரமாக மாறிய வாரச்சந்தை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூரில் வியாழக்கிழமை தோறும் கால்நடைகள் சந்தை கூடுகிறது. மற்ற நேரங்களில் இந்த சந்தை வளாகத்தில் மதுபிரியர்கள் அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். மேலும் குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பெண்கள், பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். சந்தை மது அருந்தும் கூடாரமாக மாறியதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நாசர், பொம்மிடி, தர்மபுரி.




