தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் மருத்துவமனை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: பொது மக்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரிக்கு 2 ஆண்டுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாரும் நியமிக்கப்படாததால் ஆஸ்பத்திரி பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஆஸ்பத்திரியை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.




