ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்பை சுற்றி பாம்புகள்
கோபி, ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோபி கலிங்கியம் காந்திநகர் 4-வது வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சுற்றி புதர் ஆக்கிரமித்துள்ளது. இந்த புதர்களில் இருந்து அடிக்கடி வீடுகளுக்குள் பாம்புகள் வந்து விடுகின்றன. இதனால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் காந்திநகரில் உள்ள புதர்களை சுத்தம் செய்வார்களா?




