இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனஓட்டிகள் சிரமம்
இராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் நகரில் விநாயகர் சிலைகளை கரைக்க வசதியாக நகருக்குள் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதன் காரணமாக மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பள்ளிக்கூட வாகனங்கள் வழக்கமான பாதையில் பயணிக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே, இனிவரும் காலங்களில் இத்தகைய சிரமத்தை தவிர்க்க சிலைகளை கரைக்க உள்ள நாளன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.




