கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் வேண்டும்
மண்மங்கலம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவில் வட்டார வளர்ச்சி அலுவலகம், ,போக்குவரத்து பணிமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மண்மங்கலத்திற்கு ஏராளமான வாகனங்கள் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கிறது. இதனால் எப்போதும் மண்மங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே மண்மங்கலத்தில் மேம்பாலம் அமைத்து கொடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.