கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்கிறது. அதேபோல் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரும் இந்த கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து உபரி நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரும் செல்ல முடியாமல் ஊருக்குள் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.





