மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகள் தொல்லை; பயணிகள் அவதி
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் ரெயில்நிலையம் பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை ரெயில் பயணிகளின் உடைமைகளையும், அவர்கள் கொண்டுவரும் உணவு பொருட்களையும் எடுத்து செல்கின்றன. இதன்காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் தூக்கி செல்கின்றன. அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் சிறுவர்-சிறுமிகளையும் துரத்தி செல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?