திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செயலற்ற செயற்கை நீர்வீழ்ச்சி
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பரமேஸ்வரன்
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ட்ரங்க்ரோடு செக்போஸ்ட் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மையத்தில் வண்ண விளக்குகளின் ஒளிவெளிச்சத்துடன் கூடிய செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு திருச்சி நகருக்குள் நுழையும் அனைவரையும் கவரும் வகையில் எழிலாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வந்த நிலையில், தற்சமயம் பொலிவிழந்தும் செயலற்றும் உள்ளது. எனவே நகரின் நுழைவு வாயிலாக உள்ள அவ்விடத்தில் மீண்டும் புதுப்பொழிவுடன் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




