- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்துக்கள் ஏற்படுத்தும் மெகா பள்ளம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தென் புறப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமம். இந்த கிராமத்திலிருந்து முனியங்குறிச்சி செங்குளம் ஏரி வரை சாலையின் இரு புறமும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டும், சிதிலமடைந்த கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊர் வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து அரியலூருக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் காலையில் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்புகின்றனர். இது ஒரு முக்கியமான வழித்தடம் ஆகும். இந்நிலையில் மு.புத்துர் கிராமத்தில் தென்புற பகுதியில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் சாலை சரியாக சீரமைக்கப்படவில்லை. அதாவது வளைவு பகுதியில் கிணறுபோல் அபாயகரமான மிகப்பெரிய மெகா பள்ளம் உள்ளது. மேற்படி பள்ளத்தால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் மோசமான சூழல் உள்ளது. எனவே ஆபத்தான வளைவு பகுதியில் உள்ள மெகா பள்ளத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.