திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலத்தில் மெகா பள்ளம்
திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர்அருகே கீழ குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி மேல தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. தற்போது பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி கிராம பகுதி என்பதால் கால்நடைகள் அதிகமாக இருப்பதால் கால்நடைகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.





