கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை
நொய்யல்., கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் இருந்து மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது .ஒவ்வொரு ஊர் பகுதிகளிலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் தண்ணீரில் வரும் தண்ணீர் தாமரைகள் ஆங்காங்கே பாலங்களில் தேங்கி நிற்பதால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





