திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சோதனை சாவடி வேண்டும்
கூத்தாநல்லூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை மற்றும் காடுவெட்டி அருகே உள்ள பகுதி சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை மர்மநபர்கள் வழிமறித்து பணம், நகைகளை பறித்து செல்கின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சோதனை சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுப்பார்களா?