ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மிகவும் ஆபத்தான கட்டிடம்
மைக்கேல்பாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மைக்கேல் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். ஆனால் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்துக்கு தேவையான மின்சார ஒயர் வெளியே தொங்கியடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடனே பழுதடைந்துள்ள கட்டிடத்தை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




