கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்துகள் தடுக்கப்படுமா?
இந்திரா நகர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு இந்திராநகர் அருகில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் பள்ளப்பட்டி பிரிவு வழியாக திரும்பி செல்கிறது. இப்பகுதி பொதுமக்களும், குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும் அதிகமாக வந்து செல்லும் பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளப்பட்டி பிரிவு சாலை திரும்பும்போது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இந்த விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு இந்திராநகர் அருகில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




