இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செயல்பாட்டிற்கு வருமா?
சாயல்குடி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். செயல்படாமல் உள்ளது. இதனால் இங்கு வருவோர் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்று கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




