சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வார வேண்டிய கிணறு
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் மூங்கில்பாடி பஞ்சாயத்து சேனைக்கவுண்டனூர் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர். தற்போது கிணற்றை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிணற்றை தூர்வாராமல் அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கிணற்றை தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கதிர், சேனைக்கவுண்டனூர், சேலம்.




