அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
வி.கைகாட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதிமுழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் காணப்படுவதினால் அதில் அதிக அளவில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. குறிப்பாக தினமும் பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதியான ஜெயங்கொண்டம் செல்லும் பஸ் நிறுத்த பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கியும், சேறும் சகதியுடன் குட்டைகளில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.