அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்றப்படாத லாரி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் அரசு பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல் துறை அலுவலகம் இருந்தது. அப்போது ஒரு வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டது. காவல்துறை அலுவலகம் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. அதில் உள்ள பல பொருட்களை இரவில் மர்மநபர்கள் திருடி வருகின்றனர். மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு நிற்கும் இந்த லாரியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.