கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பனை மரத்தை பிடுங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
புன்னம்சத்திரம், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் அருகே வி.ஜி.பி. நகர் எதிரே சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பிடுங்கி சாலை ஓரத்தில் போட்டுள்ளனர். தமிழக அரசு பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் பனை மரங்களை வெட்டவோ, பிடுங்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு பனைமரத்தை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் பிடுங்கி சாலை ஓரத்தில் போடப்பட்டு கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





