தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி நகரில் தெருநாய்கள் ெதால்லை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்கள் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையின் குறுக்கே ஓடுவதால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டுரங்கன், தர்மபுரி.




