ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாழடைந்த கிணறு
கல்பாவி, ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கல்பாவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரெட்டியூர் கிராமத்தில் பாழடைந்த ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஆடு, மாடு, கோழிகள் ஏற்கனவே தவறி விழுந்து உயிரிழந்துள்ளன. மேலும் தற்போது அந்த கிணற்றில் பிளாஸ்டிக் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த கிணற்றை ஊராட்சி நிர்வாகம் உடனே மூட வேண்டும். அல்லது தடுப்பு சுவர் கட்டவேண்டும்





