கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவில் மர்மநபர்கள் நடமாட்டம்
மலைக்கோவிலூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில் பகலில் மர்மநபர்கள் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு நேரங்களில் மலைக்கோவிலூர் மற்றும் பாரதி நகர் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




