கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அகற்றப்படாத தேசிய கொடிகள்
குளித்தலை, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் சார்பில் அவர்களின் வீடு மற்றும் தெருக்களின் முகப்பு பகுதி, கடைகள் போன்றவற்றில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுதந்திரதினம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் பல பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் குச்சி, கம்பம் போன்றவற்றில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது. இது நமது நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே வீடு மற்றும் தெருக்களில் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடியை அவரவர்களே அகற்றிக்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




