செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்பு சுவர் இல்லா கிணறு
செங்குட்டுவன் தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: -ஜாண்சன்
செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் கிராமம், காரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவில் பழைமையான கிணறு ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் நிறைந்து காணப்ப்படும் இந்த நீர் ஆதாரத்தை சுற்றி பாதுகாப்பான தடுப்புசுவர் இல்லாமல் காணப்படுகிறது. சிறுவர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் 'ஆபத்தை' விலை கொடுத்து வாங்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். கிணற்றினை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து, துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





