செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பெயர்பலகை
வீராணக்குன்னம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம், வீராணக்குன்னம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்தநிலையில் பள்ளியின் நுழைவு வாயிலில் உள்ள பெயர் பலகை சரிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் பயத்துடன் நுழைவுவாயிலை கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்பலகையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.