செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காத்திருந்து...காத்திருந்து...
பல்லாவரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுந்தர வேல்
நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த பல்லாவரம் இந்திராகாந்தி சாலையானது கடந்த 2015-ம் ஆண்டு மேம்பாலம கட்டுவதற்காக மூடப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்காக கடந்த 6 மாதத்துக்கு முன்பே அரசாங்கம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது வரை சிக்னலும் அமைக்கப்படவில்லை, சாலையும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?