செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காத்திருந்து...காத்திருந்து...
மதுராந்தகம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தனம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஓரத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் நேற்று முழு நேரமும் பூட்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் அலுவலகத்தில் வந்திருந்த பொதுமக்கள் காலை முதல் மாலை வரை காத்திருந்து பலனில்லாமல் திரும்பி சென்றனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் சம்பந்தபட்ட நபரின் தொலைபேசி எண்ணை பதிவிட்டால் மக்கள் ஏமாற்றமடைந்து செல்லும் நிகழ்வுகளை தடுக்கலாம்.