சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவில் தேங்கும் மழைநீர்
பெரம்பூர் எஸ்.ஆர்.பி காலனி 9-வது மற்றும் 14-வது தெருக்கள், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை பெரம்பூர் எஸ்.ஆர்.பி காலனி 9-வது மற்றும் 14-வது தெருக்களில் கடந்த 4 நாட்களாக மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. மேலும் அதில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே தெருவில் பள்ளிக்கூடம் இருப்பதால், அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





