செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிரமங்கள் தவிர்க்கப்படுமா?
உத்திரமேரூரில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உத்திரமேரூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு அகரம்தூளி செல்லும் (தடம் எண் 89 ஏ) பஸ்சானது பெரும்பாலான நாட்களில் இயக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் (டி68 மற்றும் டி 68 எல்.எஸ்.எஸ்) பஸ்கள் தடம் மாற்றி அகரம்தூளிக்கு அனுப்ப படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் செங்கல்பட்டுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே 89 ஏ பஸ்சை தடம் மாற்றாமல் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.