சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பிரிட்டானிய நகர் 1-வது தெரு முதல் 10-வது தெரு, சென்னை
தெரிவித்தவர்: வைரமுத்து
பிரிட்டானிய நகர் 1-வது தெரு முதல் 10-வது வரை உள்ள பகுதிகளில் மழைநீர் எல்லாம் வடிகால்வாய் வழியாக சென்று பக்கத்தில் உள்ள தாங்கல் வழியாக செல்கிறது. ஆனால் அந்த தாங்கலானது வடிகால்வாயை விட மேடகாக இருக்கிறது. இதனால் தாங்கலில் உள்ள தண்ணீர் எல்லாம் மழைநீர் வடிகால்வாய் வழியாக வந்து எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே மழை காலம் நெருங்குவதற்குள் தாங்கலை தூர்வாரி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.




