சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா ?
வில்லிவாக்கம், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் 10 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. அதன் பின்பு அந்த கட்டிடக் கழிவுகள் அங்கேயே விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிறமமடைகின்றனர். மேலும் சாலையும் குண்டும் குழுயுமாக உள்ளதால் அப்பகுதியை கடந்து செல்லவே மக்கள் போராட வேண்டியுள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சீர்படுத்த வேண்டும்.