சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அலட்சியம் வேண்டாமே
மாதவரம் மூலச்சத்திரம், மீனாட்சி பாரதி கோ-ஆப்பரேட்டிவ் நகர், சென்னை
தெரிவித்தவர்: பழனி
மாதவரம் மூலச்சத்திரம், மீனாட்சி பாரதி கோ-ஆப்பரேட்டிவ் நகர் 2-ஆம் பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டியின் மின்சார கேபிள்கள் பூமிக்கு உள்ளே புதைக்கப்படாமல் சாலை மேலேயே போடப்பட்டுள்ளது. மழை காலம் வர இருப்பதால், இதே நிலை தொடரும் பட்சத்தில் மின் கசிவு ஏற்பட்டு விபரீதங்கள் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. மக்களின் அச்சத்தை போக்க, மின்சார கேபிள்களை பூமிக்குள் புதைப்பதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





