சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு
மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதி, சென்னை
தெரிவித்தவர்: வில்சன்
சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியில் தெருக்களில் குடிநீர் வரும் நேரங்களில் அருகில் உள்ளவர்கள் குழாய் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சிவிடுகின்றனர். இதனால் அனைவருக்கும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே குடிநீர் திறந்து விடும் நேரத்தில் சம்பந்தபட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.