சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்துக்கள் தவிர்க்கப்படுமா?
நெடுஞ்சாலை, சென்னை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
சென்னை நெடுஞ்சாலைகளில், ஏராளமான பாதாளச் சாக்கடை மூடிகள் சாலையை விட பள்ளமான இடத்தில் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. கும்பகோணம் மாநகராட்சியில், இதுபோன்று பாதாள சாக்கடை மூடி அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில், வெண்மை நிற வண்ணத்தில் வட்டக் குறியீடு செய்து, விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே சென்னை மாநகராட்சியும், நெடுஞ்சாலை பகுதிகளில் பாதாளச்சாக்கடை மூடி அமைந்திருக்கும் இடங்களில், வெள்ளைநிற வண்ணத்தில், வட்டக் குறீயீடு செய்து விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




